Sunday, March 31, 2013

மரண அறிவிப்பு!



அஸ்ஸலாமு அலைக்கும்.

 நமதூர் மேலத்தெருவைச் சார்ந்த நாகூர் பிச்சை (அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் அலுவலக ஊழியர்) அவர்களின் மகனும். முஹம்மது ஆரிஃப். அலி அக்பர் மற்றும் நவாஸ்கான் ஆகியோரின் சகோதரருமான முகைதீன் (31.03.2013) ஞாயிறு  மாலை 04:00 மணியளவில் ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் வஃபாத் ஆகி விட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது ஜனாஸா (நல்லடக்கம்) குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப் படும்.

சகோ.முகைதீன் அவர்களின் திடீர் இழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் அல்லாஹ் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்குவானாக. ஆமீன்.



HE IS ONE OF W S C SENIOR VOLLEYBALL PLAYER.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....
  அவருடைய மறுமைக்காக துவா செய்வோம்.............



No comments:

Post a Comment